பாவாணர் தமிழ்வழிப் பள்ளி - 15ஆம் ஆண்டு விழா
பாவாணர் தமிழ்வழிப் பள்ளி - 15ஆம் ஆண்டு விழா
நாள் - 20.04.2014, ஞாயிறு
நேரம் - மாலை 6 மணியளவில்
இடம் - பாவாணர் பள்ளி வளாகம், பள்ளிக்கரணை
சிறப்பு விருந்தினர்கள்
தமிழ்த்திரு பொழிலன், தமிழ்த்தேச மக்கள் கட்சி
தமிழ்த்திரு சா. சந்திரேசன், தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை
தமிழ்த்திரு செந்தில், சேவ் தமிழ்ஸ் இயக்கம்
முனைவர் ஜெ.கங்காதரன், தமிழகத் தமிழாசிரியர் கழகம் (சென்னை, மா.செ.)
-----
இங்ஙனம்
அறங்காவலர் குழு, பாவாணர் தமிழ்வழிக் கல்வி அறக்கட்டளை
பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
தொடர்புக்கு - 9940641808, 9884894403, 9941584030




0 Comments:
Post a Comment
<< Home